பிரான்சில் ஒரே நாளில் 59 ஆயிரம் பேருக்கு கொரோனா…

Loading… பிரான்சில் ஒரே நாளில் 59 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொது சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகளவில் தொற்று உறுதிப்பட்டமையானது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு ஒரே நாளில் அதிக பாதிப்பு இடம்பெற்றதை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Loading… அத்துடன் 24 மணி நேரத்தில் 168 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது 12 ஆயிரத்து 714 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணி நேரத்தில் ஒரே நாளில் … Continue reading பிரான்சில் ஒரே நாளில் 59 ஆயிரம் பேருக்கு கொரோனா…